சனி, 17 அக்டோபர், 2015

என் முயற்சி!

வேட்கை --
புத்துலகை நீபடைக் க
புதுநூலை நீகற் க!
புத்தகத்தை ஆராயகத் தினுள்ள்
புதுஅகத்தைக் காண்பாய் உன்னுள்!
செக்கென இருப்போன யும்
செழுமண்ணாய் ஆக்கிடு மே!
புதுநாவல் படித்திடு, படைத்திடு
இரவல் கேட்டிடுபிற மொழியிலும்!
புதுஅரிச் சுவடிஆக் கலாம்அப்துல்
கலாம் போல் ஆகலாம்!
வேட்கைகொள் புதுநூலில்! தரணி
இனிபுகழ் பாடும்தமி ழினில்!
பூபாலம் பாடும் வேளை
புது புரவி புறப்படும் நாளை!
© செளந்தர்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உயிர் எழுத்துகள் (தனி எழுத்துகளாக)

கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும். Click to download