மூங்கில் மரங்கள் அதிகமான
சுவாசக்காற்றைத்தருகின்றன....
ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்
ளனர்.
ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு
தேவைப்படுவது 800 கிராம் எனக்
கணக்கிட்டுள்ளது.
ஒரு மூங்கில் குத்து ஓர் ஆண்டில் 309 கிலோ உயிர்க் காற்றைத் தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 850 கிராம் ஆக்சிஜனை வெளியிடுகிறது அதனால் மூங்கில் மரம்
வளர்த்தால் அதிகமான ஆக்ஸிஜனைப் பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக